வேன் மரத்துடன்  மோதி 7 பேர் படுகாயம் 

Published By: Daya

05 Oct, 2018 | 11:14 AM
image

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு பிரதேசத்தில் வேன் ஒன்று நேற்று  நள்ளிரவு வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்கானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதூக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வேன் கொழும்பிலிருந்து  கல்முனைக்கு பயணித்த போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய கல்லாற்று பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் வேககட்டுப்பாட்டடை மீறி வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது .

இதில் பிரயாணித்த கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்  பிரிவில் சிகிச்யைளிக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பிரிவு மேற்கொண்டுவருகின்றனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27