புலி குட்டிகளை பிடித்த பெண் தொழிலாளர்கள்

Published By: R. Kalaichelvan

04 Oct, 2018 | 03:22 PM
image

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்தியபிரிவு தோட்டத்தில்  தேயிலை மலையிலிருந்து கொழுந்த பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களினால் இரண்டு சிறுத்தை புலி குட்டிகள் உயிருடன் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம்  01.30 மணியளவில் பிடிக்கபட்டுள்ளன.குறித்த சிறுத்தை குட்டிகள் பிறந்து ஒருவாரங்கள் கடந்துள்ளதாகவும் தனது குட்டியினை விட்டு அதனுடைய தாய் இறைதேடி சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு குறித்த 12ம் தேயிலை மலை பகுதியில் பாரிய சிறுத்தை புலி ஒன்று இருப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் நல்லதன்னி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதோடு,மீட்கப்பட்ட சிறுத்தை குட்டிகளை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

எதிர்க்கட்சியினரிடம் ஹிட்லர் போல் கத்தி, ஐ.எம்.எப்....

2025-11-12 11:17:11
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02