(இராஜதுரை ஹஷான்)
டொலர் பெறுமதியின் வீழ்ச்சியை வைத்து எதிர் தரப்பினரே அரசியல் இலாபம் அடைந்து வருகின்றனர் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
டொலர் பெறுமதியின் வீழ்ச்சி எவ்விதத்திலும் நாட்டு மக்களுக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் உட்பட மத்திய வங்கியின் ஆளுனர் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த விடயத்தை பெரிதுபடுத்தும் எதிரணியினர் அரசியல் இலாபம் தேடுகின்றனர் எனவும் தெரிவித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM