கழுகின் மேலதிக படங்கள் சந்தேகநபரிடமிருந்து மீட்பு

Published By: Priyatharshan

14 Mar, 2016 | 03:05 PM
image

தோலுரித்து கொலைசெய்யப்பட்ட கழுகின் படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபர் பொலிஸில் சரணடைந்த நிலையில் அவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கழுகின்  மேலும் சில புகைப்படங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கழுகின் புகைப்படஙகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய சந்தேக நபர் நேற்றைய தினம் ஹபராதுவ பொலிஸில் சரணடைந்தார்.

இந்நிலையிலேயே சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதனை செய்த பொலிஸார்  குறித்த கழுகு உயிருடன் இருக்கும் புகைப்படத்தை கைப்பற்றியுள்ளனர்.

கழுகின் கொலையுடன் தொடர்புடைய சில நபர்கள்  அதன் தோலை உரித்து, மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தி கொலை செய்ததோடு மட்டுமல்லாது அந்த சம்பவத்தினை புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியும் இருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு : http://www.virakesari.lk/article/4050

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹா மாவட்டத்தில் பல பகுதிகளில் நீர்...

2025-03-26 09:08:38
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42