கழுகின் மேலதிக படங்கள் சந்தேகநபரிடமிருந்து மீட்பு

Published By: Priyatharshan

14 Mar, 2016 | 03:05 PM
image

தோலுரித்து கொலைசெய்யப்பட்ட கழுகின் படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபர் பொலிஸில் சரணடைந்த நிலையில் அவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கழுகின்  மேலும் சில புகைப்படங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கழுகின் புகைப்படஙகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய சந்தேக நபர் நேற்றைய தினம் ஹபராதுவ பொலிஸில் சரணடைந்தார்.

இந்நிலையிலேயே சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதனை செய்த பொலிஸார்  குறித்த கழுகு உயிருடன் இருக்கும் புகைப்படத்தை கைப்பற்றியுள்ளனர்.

கழுகின் கொலையுடன் தொடர்புடைய சில நபர்கள்  அதன் தோலை உரித்து, மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தி கொலை செய்ததோடு மட்டுமல்லாது அந்த சம்பவத்தினை புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியும் இருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு : http://www.virakesari.lk/article/4050

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27