மின்சார தடை சர்ச்சை : இராஜினமாக கடிதம் நிராகரிப்பு

Published By: Robert

14 Mar, 2016 | 02:23 PM
image

இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபாலவின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என மின்வலு அமைச்சின் செயலாளர் சுரேன் படேகொட தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் மின்சார தடை ஏற்பட்டமைக்கு மின்சார சபையின் தலைவர் பொறுப்பு சொல்ல முடியாது என்பதனால், இந்த பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 2 தடவைகள் நாடு முழுவதிலும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவித்த அவர், இந்த மின்சாரத் தடைகள் நாச வேலை காரணமாக இடம்பெறவில்லை எனவும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடம்பெற்றவை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் ஓர் மின் விநியோக நிலையத்தில் ஏற்படும் கோளாறு முழு நாட்டினதும் மின் விநியோகத்தை பாதிப்பது ஓர் பிரச்சினையே எனவும், அது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலுக்கு எதிராக...

2026-02-12 13:42:36
news-image

மாத்தளையில் விரைவில் குரங்குகளுக்கான சரணாலயம்!

2026-02-12 13:18:11
news-image

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச...

2026-02-12 14:18:25
news-image

பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின்...

2026-02-12 14:16:14
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-12 12:46:27
news-image

கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

2026-02-12 12:38:44
news-image

கொழும்பில் பாடசாலையின் மதில் இடிந்து விழுந்ததில்...

2026-02-12 12:36:46
news-image

வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு...

2026-02-12 12:26:50
news-image

அல்லைப்பிட்டி சம்பவம் ; உயிரிழந்த சிறுவன்...

2026-02-12 12:06:36
news-image

பாகிஸ்தான் மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத் தூதுக்குழு...

2026-02-12 11:07:08
news-image

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 17 உணவகங்கள்...

2026-02-12 11:06:43