இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபாலவின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என மின்வலு அமைச்சின் செயலாளர் சுரேன் படேகொட தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் மின்சார தடை ஏற்பட்டமைக்கு மின்சார சபையின் தலைவர் பொறுப்பு சொல்ல முடியாது என்பதனால், இந்த பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 2 தடவைகள் நாடு முழுவதிலும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவித்த அவர், இந்த மின்சாரத் தடைகள் நாச வேலை காரணமாக இடம்பெறவில்லை எனவும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடம்பெற்றவை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் ஓர் மின் விநியோக நிலையத்தில் ஏற்படும் கோளாறு முழு நாட்டினதும் மின் விநியோகத்தை பாதிப்பது ஓர் பிரச்சினையே எனவும், அது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM