கடன் மீளச்செலுத்துகைக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

Published By: Digital Desk 7

03 Oct, 2018 | 04:41 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கம் வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக 2019ஆம் ஆண்டிற்கு 2 ஆயிரத்து 57 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. கடன் மீளச்செலுத்துகைக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள மிக அதிகளாவான தொகை இதுவாகும் என நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 4 ஆயிரத்து 650 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கு 786 பில்லியன் ரூபா செலவிடப்படும். இதன் பொருட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மூலங்களிடமிருந்து 1,944 பில்லியன் ரூபா நிதியினைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், பாதீட்டுப் பற்றாக்குறையினை ஈடு செய்வதற்கும் அந் நிதியினைப் பயன்படுத்த முடியும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08