அம்பலாங்கொடையில் துப்பாக்கியுடன் இருவர் கைது 

Published By: Digital Desk 4

03 Oct, 2018 | 03:19 PM
image

 (இரோஷா வேலு) 

அம்பலாங்கொடை பிரதேசத்தில் வைத்து ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்களை அம்பலங்கொடை பொலிஸார் நேற்றுமதியம் 2.40 மணியளவில் வைத்து கைதுசெய்து பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

இச்சம்பவத்தின் போது வலிபன்ன மற்றும் மீகஹதன்ன பிரதேசங்களைச் சேர்ந்த 20 மற்றும் 32 வயதுடைய இரண்டு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவிவல மற்றும் கினிகொட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளின் போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கைதுசெய்த வேளையில் அவர்களிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பான ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த இருவரை இன்று பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44