ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் - தினேஷ் தெரிவிப்பு

Published By: Vishnu

02 Oct, 2018 | 06:11 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் பதினான்கு மாத காலம் உள்ளது. எனினும் அது வரையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆட்சி நடத்துவற்கு இடமளிக்க முடியாது. 

ஆகவே விரைவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவோம். அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் விரும்பும் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதனை இலக்காகக் கொண்டு வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58