விடுதலையானார் திருமுருகன் காந்தி

Published By: Rajeeban

02 Oct, 2018 | 05:32 PM
image

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி 52 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் சற்று முன்னர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பில் ஐநாவில் உரையாற்றிய பின்னர் இந்தியா திரும்பிய திருமுருகன் காந்தியை பெங்களுர் விமானநிலையத்தில் குடிவரவு துறை அதிகாரிகள் கைதுசெய்திருந்தனர்.

எனினும் முதலில் இவரை நீதிமன்ற காவலில் எடுக்க நீதிமன்றம் மறுத்தது.அதனால் அவர் விடுதலை செய்யப்பட்டார் எனினும் உடனடியாக கைதுசெய்யப்பட்டார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை திருமுருகன் காந்தியின் உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில்அவரிற்கு பிணைவழங்கப்பட்டதை தொடர்ந்து  திருமுருகன் காந்தி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17