இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் அரசியல் கைதிகளின் விடுதலை காணப்பட வேண்டும் -  அரசியல் கைதிகள் 

Published By: Vishnu

01 Oct, 2018 | 07:17 PM
image

(ஆர்.விதுஷா)

அரசியல் கைதிகளின் விடுதலை போராட்டம் இலங்கையில் தொடர் ஏமாற்று போக்குடையதாகவே அமைந்துள்ளது. இதனால் எமது ஆயுட் காலத்தில் பெரும்பாலான பகுதியை சிறையிலேயே கழித்து விட்டோம் என மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் காணப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் வண பிதா.எம். சக்திவேல உள்ளிட்டவர்கள்   இன்று திங்கட்கிழமை  காலை வெலிக்கடை, மெகசின் சிறைச்சாலைக்குச் சென்று அரசியல் கைதிகளை சந்தித்தனர். 

இதன் போது ஊடகவியலாளர்களுக்கும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளுடன் கருத்துக்களை கேட்டறிவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது .

இதன் போதே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:10:00
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49