முழு பலத்­துடன் கள­மி­றங்­க­வுள்ளோம் : லசித் மலிங்க

23 Nov, 2015 | 02:16 PM
image

இரு­ப­து­க்கு 20 உலகக் கிண்ணத்­திற்கு நாம் தயா­ரா­கிக்­கொண்டி­ருக்­கிறோம். எந்­தெந்த பயிற்­சிகள் தேவையோ அத்­த­னை­யை யும் பெற்று முழு பலத்­துடன் கள­மி­றங்­க­வுள்ளோம். வெற்றி என்­பது ஒரு திருப்­பு­மு­னைதான். தொடர் வெற்­றியே  எமது இலக்கு என இலங்கை இரு­ப­துக்கு 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரி­வித்தார்.

இலங்­கையின் இரு­ப­துக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் அணிக்­கு­மான அனு­ச­ர­ணையை இந்திய நிறுவனமான கொன்விடன்ட் குரூப் நிறு­வனம்
வழங்­கு­கி­றது. 2014ஆம் ஆண்டு நடை­பெற்ற இரு­ப­துக்கு 20 உலகக்கிண்­ணத்­தின்­போது மேற்­கிந்­தியத்தீவுகள் அணிக்கும் இந்நிறுவனம் அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.


இவ்­வனு­ச­ரணை வழங்கும் நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு தாஜ் ஹோட்­டலில் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் பேசிய கொன்விடன்ட் குரூப் நிறு­வ­னத்தின் தலைவர் டாக்டர். ரோய், இலங்கை அணிக்­கான இவ்­வ­னு­ச­ர­ணையை வழங்­கு­வதில் நாம் பெரும் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம். அதே­வேளை லசித் மலிங்­கவின் பந்­து­வீச்சை மைதா­னத்தில் பார்த்து ரசித்­தி­ருக்­கிறேன். இப்­போது அவரு டன் ஒரே மேடையில் அமர்ந்­தி­ருப்­ப­தை­யிட்டு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என்றார்.


சம்­பி­ய­னாகும் அணி­க­ளுக்கே நீங்கள் அனு­ச­ர­ணை­யா­ள­ராக இருக்­கி­றீர்­களே ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் தலைவர் ரோய், எனக்கு எப்போதும் சிறந்ததுதான் வேண்டும். அதனால்தான் நடப்பு சம்பியனான இலங்கைக்கு எமது அனுசரணையை வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.இலங்­கையின் இரு­ப­துக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் அணிக்­கு­மான அனு­ச­ர­ணையை இந்திய நிறுவனமான கொன்விடன்ட் குரூப் நிறு­வனம்

வழங்­கு­கி­றது. 2014ஆம் ஆண்டு நடை­பெற்ற இரு­ப­துக்கு 20 உலகக்கிண்­ணத்­தின்­போது மேற்­கிந்­தியத்தீவுகள் அணிக்கும் இந்நிறுவனம் அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.


இவ்­வனு­ச­ரணை வழங்கும் நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு தாஜ் ஹோட்­டலில் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் பேசிய கொன்விடன்ட் குரூப் நிறு­வ­னத்தின் தலைவர் டாக்டர். ரோய், இலங்கை அணிக்­கான இவ்­வ­னு­ச­ர­ணையை வழங்­கு­வதில் நாம் பெரும் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம். அதே­வேளை லசித் மலிங்­கவின் பந்­து­வீச்சை மைதா­னத்தில் பார்த்து ரசித்­தி­ருக்­கிறேன். இப்­போது அவரு டன் ஒரே மேடையில் அமர்ந்­தி­ருப்­ப­தை­யிட்டு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என்றார்.


சம்­பி­ய­னாகும் அணி­க­ளுக்கே நீங்கள் அனு­ச­ர­ணை­யா­ள­ராக இருக்­கி­றீர்­களே ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் தலைவர் ரோய், எனக்கு எப்போதும் சிறந்ததுதான் வேண்டும். அதனால்தான் நடப்பு சம்பியனான இலங்கைக்கு எமது அனுசரணையை வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை ஆரம்பவியலாளர் குத்துச்சண்டையில் வவுனியா பெண்கள்...

2025-04-24 18:14:16
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ வங்கிக்...

2025-04-24 14:32:37
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணில்...

2025-04-24 05:16:31
news-image

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மீண்டும்...

2025-04-24 05:12:04
news-image

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முறைமையை ...

2025-04-23 21:08:04
news-image

லக்னோவை இலகுவாக வென்றது டெல்ஹி; ஐபிஎல்...

2025-04-23 00:17:02
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேசிய உயர் செயல்திறன்...

2025-04-22 22:04:03
news-image

ஸ்டட்கார்ட் பகிரங்க டென்னிஸ் சம்பியனானார் ஒஸ்டாபென்கோ

2025-04-22 12:19:32
news-image

கொல்கத்தாவை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் 39...

2025-04-22 00:30:24
news-image

ஆசிய 22 வயதின்கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-04-21 15:26:36
news-image

மத்தியஸ்தரின் தீர்ப்பை மறுக்கும் வகையில் பந்து...

2025-04-21 15:21:09
news-image

கோஹ்லி, படிக்கல் அபார அரைச் சதங்கள்...

2025-04-21 01:05:03