தனியார் பாடசாலை வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் மின் மாற்றியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்! 

Published By: Digital Desk 4

01 Oct, 2018 | 03:13 PM
image

வவுனியாவில் தனியார் பாடசாலை ஒன்றின் வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் ஆங்கில பாடசாலை வாயில் முன்பாக அமைந்துள்ள மின்மாற்றியை அகற்ற மின்சாரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அப் பாடசாலையின் அதிபர் திருமதி. நகுலேஸ்வரன் கீதாஞ்சலி தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில், 

மின்மாற்றியை அகற்றுவதற்கு மின்சாரசபை பணம் கேட்பதாகவும் மழை காலம் என்பதால் மாணவர்களுக்கு குறித்த மின்மாற்றி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வார்ப்பாட்டத்தில் தனியார் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31