மக்களின் எதிர்ப்பையடுத்து கொட்டப்பட்ட வைத்தியசாலை கழிவுகள்அகற்றப்பட்டன

Published By: Digital Desk 4

30 Sep, 2018 | 08:01 PM
image

மாந்தீவில் கொட்டப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகள் மக்களின் எதிர்ப்பையடுத்து அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வைத்தியசாலை கழிவுகளை மாந்தீவில் கொண்டு கொட்டியதனால் மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் 

அந்த வகையில் இன்று 30 ஆம் திகதி வைத்தியசாலை ஊழியர்களும் இராணுவத்தினரும் சேர்ந்து கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வைத்தியசாலை கழிவுகளை அகற்றும் நடவடிக்கை பாரிய பிரச்சனையாக இருந்த போதிலும் மக்களின் நலன் கருதி குறித்த கழிவுகள் அகற்றப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னா கத்தியால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள்...

2025-03-17 10:41:53
news-image

ஹுனுப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-17 10:25:01
news-image

மொரட்டுவையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-03-17 10:00:01
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று...

2025-03-17 10:27:48
news-image

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு...

2025-03-17 09:54:53
news-image

கரையோர ரயில் சேவைகள் தாமதம் 

2025-03-17 09:18:26
news-image

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு 

2025-03-17 09:00:43
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு...

2025-03-17 09:10:34
news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32