ஆட்சி மாறியபோதும் கொள்கை மாறவில்லை

Published By: Raam

14 Mar, 2016 | 08:34 AM
image

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் கொள்­கைகள் மாற­வில்லை. கடந்த மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியின் கொள்­கை­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக குற்றம் சாட்டும் ஜே.வி.பி.யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா, அரசின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும், வெளி­யேயும் நாம் போராட்­டங்­களை முன்­னெ­டுப்போம் என்றும் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக ஜே.வி.பி.யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா மேலும் கூறு­கையில்,

அர­சாங்கம் வரி­களை அதி­க­ரித்து மக்கள் மீதான வாழ்க்கைச் சுமை­யினை அதி­க­ரித்­துள்­ளது. நாட்டின் பொரு­ளா­தாரம் தற்­போது நெருக்­க­டியில் சிக்­கி­யுள்­ளது. இவ்­வாறு நாட்­டையும் அர­சாங்கம் நெருக்­க­டியில் தள்­ளி­விட்­டுள்­ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது.

நாட்டில் ஆட்சி மாற்­றமே ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் கொள்கை மாற்றம் ஏற்­பட வில்லை. மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­காலக் கொள்­கை­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் உள்­ளது அதனை ஏற்றுக் கொள்­கின்றோம். அதனை தீர்ப்­ப­தற்கு முன்­ப­தாக நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும். மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும். அதனை விடுத்து எம்.பி.க்களின் பிரச்­சி­னை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வதை ஏற்றுக் கொள்ள முடி­யாது.

எனவே அரசின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக ஜே.வி.பி.யினர் பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­தினை கோரி­யுள்­ள­தோடு, பொரு­ளா­தார நிலை­மைகள் மற்றும் மக்கள் மீதான வரிகள் தொடர்பில் மக்­களை தெளி­வு­ப­டுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. தேவையென்றால் எதிர்காலத்தில் போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31