அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் கனடா குடியுரிமை ரத்து!!!

Published By: Digital Desk 7

29 Sep, 2018 | 11:18 AM
image

மியன்மார் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு கனடா வழங்கிய கௌரவ குடியுரிமையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை அந் நாட்டு நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

ஆங் சான் சூகி தனது ஜனநாயகப் போராட்டத்திற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தாலும் மியன்மாரின் தலைவரான பிறகு சிறுபான்மை இனமான ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலை விவகாரத்தில் இராணுவத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதால் அவர் மீது பல்வேறு நாடுகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இந் நிலையிலேயே கனடா நாடாளுமன்றம் இத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51
news-image

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

2025-02-11 15:20:54
news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27
news-image

காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி-இடித்து...

2025-02-10 11:01:36