மியன்மார் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு கனடா வழங்கிய கௌரவ குடியுரிமையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை அந் நாட்டு நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.
ஆங் சான் சூகி தனது ஜனநாயகப் போராட்டத்திற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தாலும் மியன்மாரின் தலைவரான பிறகு சிறுபான்மை இனமான ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலை விவகாரத்தில் இராணுவத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதால் அவர் மீது பல்வேறு நாடுகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந் நிலையிலேயே கனடா நாடாளுமன்றம் இத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM