நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை 

Published By: Raam

13 Mar, 2016 | 06:08 PM
image

(எஸ்.ரவிசான்)

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அத்துடன் பிரதான நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதனால் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

நாடளாவிய ரீதியில் சில மாவட்டங்களில் வரட்சியான காலநிலையொன்று காணப்படுகின்றது. பிரதான நீர் தேக்கங்கள் மற்றும் நீர் மூலங்கள் வற்றிப் போயுள்ளமையினால் பொதுமக்கள் முடிந்தவரை குடி நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon...

2025-12-11 19:37:09
news-image

ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

2025-12-11 17:37:32
news-image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப...

2025-12-11 17:15:32
news-image

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர...

2025-12-11 19:06:32
news-image

அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்...

2025-12-11 18:43:59
news-image

பேரிடருக்குப் பிறகு மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உலக...

2025-12-11 17:46:45
news-image

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையை...

2025-12-11 17:38:32
news-image

அனர்த்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற...

2025-12-11 16:12:33
news-image

அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் -...

2025-12-11 17:59:28
news-image

பேரிடர் பாதிப்படைந்த வழிபாட்டு தலங்களை சுத்தம்...

2025-12-11 17:57:59
news-image

யாழில். 13 வயது சிறுமியை வீட்டு...

2025-12-11 16:18:39