முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட தேவைக்காக சென்ற மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவுடனான இந்த விஜயத்தில் உறவினர்கள், கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டுள்ளதாக அறியவருகின்றது.
சிங்கப்பூர் விஜயத்தை முடித்துகொண்டு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திருப்ப உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM