(எஸ்.ரவிசான்)
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்து மன்னர் பொலிஸ் நிலையத்தில் அஜர்ப்படுத்தியதாக பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் மன்னார்-வெளிபாரை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த தமிழ மீனவர்களை இணங்கன்டு அத்தருணத்திலேயே படகுகள் இரண்டு உடப்பட மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள்உட்பட படகுகள்வலைகளை மன்னார் பொலிஸ் நிலையத்தில் அஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் 15 வயதிற்கும் 56 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.
இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்கள்23 பேரரையும் நாளைய தினம் பொலிஸார் மன்னார் நீதிமன்றில் அஜர்ப்படுத்தவுள்ளனர்.
இவ்வாறான நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பல் தமிழகத்தின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த 91 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து 20 இற்கும் மேற்ப்பட்ட படகுகள் உட்பட சட்டவிரோத வலைகளை கடற்படையினர் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM