1.23 பில்லியன் செலவில் தயாரான பாதணி

Published By: Daya

27 Sep, 2018 | 10:18 AM
image

துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி பாதணி தயாரிக்கப்பட்டுள்ளன. 

துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி பாதணி தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான பாதணியின்  சுமார் 1.23 பில்லியன்  மதிப்பிடப்பட்டுள்ளது.

 இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த  பாதணி என்ற பெருமை பெற்றுள்ளது. குறித்த பாதணியில்  நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதை ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளன. அதற்கு 9 மாத காலம் ஆனது.

புர்ஸ் அல் அராப் 7 நட்சத்திர ஆடம்பர ஹோட்டலில் இன்று இது அறிமுகப்படுத்தப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right