எனது ஆலோசனைகளை மைத்திரி கணக்கில் கொள்ளவில்லை : மஹிந்த புதிய தகவல்

Published By: Vishnu

26 Sep, 2018 | 05:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில்  கடந்த மூன்று ஆண்டு காலமாக அனைத்து துறைகளிலும்  வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக  பொருளாதாரத்தில்  ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலை மற்றும் டொலரின் பெறுமதி  ஏற்றம் குறித்து அரசாங்கம் கடுகளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நான் வழங்கிய ஆலோசனைகளை உள்வாங்கவோ அல்லது  நடைமுறைப்படுத்துவதிலோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

விஜயராம மாவத்தையில் உள்ள   மஹிந்த ராஜபக்ஷ இல்லத்தில் இன்று இடம்பெற்ற  விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அரசாங்கத்தின் ஒவ்வொரு  பிழைகளும் எம்மால் சுட்டிக்காட்டும் பொழுது  அவைகள் பிறிதொரு காரணத்தினால் திசைத்திருப்பபடுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் கடந்த மூன்று வருட காலத்தில் பெருவாரியாக  இடம் பெற்றுள்ளது.  

அதாவது முறையற்ற பொருளாதார கொள்கையினை பின்பற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்களுக்கு அறிவிக்கும் பொழுது அவைகள்  தந்திரமாக மறைக்கப்பட்டுள்ளது . இதற்காக அரசாங்கம் சில முறையற்ற விடயங்களையும் கடந்த காலங்களில் பின்பற்றியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08