கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் எதிர் வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
76 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் 1000 கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நல்லதாணு சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையே எதிர்வரும் சனிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
இத் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
இவ் விழாவில் திருக்குறள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினராக தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் இரா.குறிஞ்சி வேந்தன் வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கவிஞர் இளைய பாரதி கொழும்புத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் இவ் விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM