இராணுவ வீரர் குத்திக் கொலை : சிக்கினர் இரு இராணுவ வீரர்கள்

Published By: R. Kalaichelvan

25 Sep, 2018 | 08:24 PM
image

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  குற்றச்சாட்டின் அடிப்படையில்  இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

குறித்த இராணுவ வீரர் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ள இந்நிலையில் இராணுவ முகாமில் காணாமல் போன ரி - 56 ரக துப்பாக்கி ஒன்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38