அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த இராணுவ வீரர் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ள இந்நிலையில் இராணுவ முகாமில் காணாமல் போன ரி - 56 ரக துப்பாக்கி ஒன்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM