2050 ஆம் ஆண்டில் முதியோரின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிக்கும்

Published By: Vishnu

25 Sep, 2018 | 06:25 PM
image

(நா.தினுஷா)

இலங்கையில் தற்போதுள்ள முதியோர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனுக்கும் அதிகமாகும். இத் தொகை 2050 ஆகும் போது 30 வீதத்தால் அதிகரிப்பதுடன் 60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்கள் அநேகமாக தொற்றா நோய்களினால் உயிர் இழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வு அறிக்கைகள் உளவியல் வைத்திய ஆலோசகர் டாக்டர் தில்ஹார் சமரவீர  தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கையில் இருத நோய்களினால் உயிரிழக்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.  

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு இன்ற செவ்வாயக்கிழமை கொழும்பு சுகாதார பணிமனையில்  இலங்கை வயோதிப வைத்திய விஞ்ஞான சபை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்ட உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

1946 தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை 60 வயதுக்கு மேற்ப்பட்ட உலகநாடுகளில் உள்ள வயோதிபர்களின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பின் அறிக்கையின் அடிப்படையில் 5.4 வீதத்திலிருந்து 12 வீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோன்று 2012 ஆம் ஆண்டின் அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் 2.5 மில்லியனுக்கு அதிகமான முதியவர்கள் உள்ளதாக அறிக்கைகளில் பதிவாகியுள்ளன. 2050 ஆம் ஆண்டை அடையும் போது இந்த தொகை 30 வீதத்தால் அதிகரிக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55