பூமியிலிருந்து 180 மில்லியன் மைல் தொலைவிலுள்ள ரயுகு விண்கல்லை சென்றடைந்துள்ள ஜப்பானிய ரோவர் விண்கல உபகரணங்கள், அந்த விண்கல்லின் மேற்பரப்பை பிரதிபலிக்கும் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளன.தகர கொள்கலம் வடிவிலான மேற்படி ரோபோ விண்கல உபகரணங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக்கருவிகள் மற்றும் உணர்கருவிகள் மூலம் இந்தப் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த இரு ரோபோ விண்கல உபகரணங்களும் எதுவித தடையுமின்றி தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஜப்பானிய விண்வெளி முகவர் நிலையம் தெரிவிக்கிறது.
லின் மேற்பரப்பில் 15 மீற்றர் உயரத்தில் சுமார் 15 நிமிட நேரம் பயணித்து இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளதாக மேற்படி விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட முகாமையாளர் யுயிசி தஸுடா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM