கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் கண்டி பொலிஸ் விளையாட்டரங்களில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
கீழே விழுந்த போது சுயநினைவை இழந்த கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த, 9ம் திகதி இறைபாதம் அடைந்தார்.
அத்துடன், இன்றையதினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM