ஐ.தே.க.வின் நோக்கத்திற்கு எல்லை நிர்ணய மீளாய்வு குழு  ஆதரவு 

Published By: Vishnu

23 Sep, 2018 | 06:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடாக காணப்படுகின்றது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, மாகாண சபை தேர்தலை நடத்தினாலும், நடத்தாவிடினும் அரசாங்கத்திற்கு தோல்வியே கிடைக்கும் எனவும் தெரிவித்தார். 

அத்துடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான எல்லை நிர்ணய  மீளாய்வு அறிக்கை  சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தலைமையிலான  ஐவர் அடங்கிய குழுவினரால்  மேலும் 02 மாதகால அவகாசம் கோரப்பட்டுள்ளமையும் தேர்தலை பிற்போடுவதற்கு ஒரு காரணமாகும் எனவும் அவர் தெரிவத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31