அடித்து கொல்லப்பட்ட தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது

Published By: Digital Desk 4

23 Sep, 2018 | 02:54 PM
image

படுகொலை செய்யப்பட்ட டி.விஜேரத்தினத்தின் இறுதிக் கிரியை பலத்த பாதுகாப்படன் நேற்று பெருந்திரளான மக்கள் மத்தியில் இடம்பெற்றது.

கடந்த 19 ஆம் திகதி கடத்தப்பட்டு அடித்து படுகொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்கார்டன் தோட்டத்தை சேர்ந்த டி.விஜேரத்தினத்தின் இறுதிக் கிரியைகள் பலத்த பாதுகாப்படன் நேற்று மாலை பெருந்திரளான மக்கள் மத்தியில் இடம்பெற்றது.

நேற்று இடம்பெற்ற டி.விஜேரத்தினத்தின் இறுதிக் கிரியை ஊர்வலத்தில்; “கொலையாளிகள் அனைத்து விதமான போதை வஸ்து விற்பனையாளர்கள்” என குறிப்பிட்ட சந்தேகநபர்களின் படம் தாங்கிய பதாதைகளை மக்கள் ஏந்தி இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

மேற்படி இறுதிக் கிரியை ஊர்வலத்தில் இரத்தினபுரி மாநகர சபையின் உறுப்பினர் பத்திராஜா வாசன்பிள்ளை, தமிழ் முற்போக்கு முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எம்.சந்திரகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட தமிழ் சிங்கள முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47