நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் விடுதியின் மேல் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா மகஸ்தொட பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியின் 3 வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண் 34 வயதுடைய சீன பிரஜை என்றும் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM