தேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வெற்றிக்கிடைக்காது: சந்திம வீரகொடி 

Published By: R. Kalaichelvan

22 Sep, 2018 | 02:50 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வெற்றிக்கிடைக்காது என  தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி , நல்லாட்சியின் சில தீர்மானங்கள்  மிகவும் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார். 

அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்கள் நால்வரை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளமை குறித்து வினவுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில்,

 தொகுதி அமைப்பாளர் பதவிலிருந்து நீக்கியது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சுதந்திர கட்சியால் முன்னெடுக்கப்படும் சில தீர்மானங்கள் கவலையளிக்கக் கூடியதாகவுள்ளது. 

காரணம் இதனால் பொது மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46