கேரள கஞ்சா கடத்திய இருவர் கைது 

Published By: R. Kalaichelvan

21 Sep, 2018 | 07:32 PM
image

(ஆர்.விதுஷா)

வவுனியா -தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் பஸ் ஒன்றை சோதனையிட்ட போது கேரளா கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    சுற்றி வளைப்பின் போது தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு  அருகில் யாழப்பாணத்திலிருந்து வவுனியாவை நோக்கி பயணித்த பஸ் சோதனையிடப்பட்டது.

இதன்போது கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக  நபர்களில் 45 வயதுடைய மாத்தளை பகுதியை சேர்ந்த லோகேந்திரன் என்பவரிடமிருந்து ஒரு கிலோ 44 கிராம் கேரளா கஞ்சாவும் 43 வயதுடைய கிளிநொச்சி பகுதியை சேர்ந்த மயில்வாகனம் குலேந்திரன் என்பவரிடமிருந்து  590 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேற்படி சந்தேக நபர்கள்  வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன்  பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25