கேரள கஞ்சா கடத்திய இருவர் கைது 

Published By: R. Kalaichelvan

21 Sep, 2018 | 07:32 PM
image

(ஆர்.விதுஷா)

வவுனியா -தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் பஸ் ஒன்றை சோதனையிட்ட போது கேரளா கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    சுற்றி வளைப்பின் போது தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு  அருகில் யாழப்பாணத்திலிருந்து வவுனியாவை நோக்கி பயணித்த பஸ் சோதனையிடப்பட்டது.

இதன்போது கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக  நபர்களில் 45 வயதுடைய மாத்தளை பகுதியை சேர்ந்த லோகேந்திரன் என்பவரிடமிருந்து ஒரு கிலோ 44 கிராம் கேரளா கஞ்சாவும் 43 வயதுடைய கிளிநொச்சி பகுதியை சேர்ந்த மயில்வாகனம் குலேந்திரன் என்பவரிடமிருந்து  590 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேற்படி சந்தேக நபர்கள்  வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன்  பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33