புதுக்குடியிருப்பு படுகொலை 28 வது நினைவேந்தல் 

Published By: Digital Desk 4

21 Sep, 2018 | 07:18 PM
image

மட்டக்களப்பு மண்முனைப் பற்று புதுக் குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்ற இனப் படுகொலை  சம்பவத்தின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 6 மணியளவில்  உணர்சசி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

1990 ஆம் ஆண்டு செப்டாம்பர் மாதம் 21 ஆம் திகதி இக் கிராமத்துக்குள் நள்ளிரவில்  புகுந்த காடையர்களால் அங்கிருந்த 17 அப்பாவி பொதுமக்கள் வெட்டி படுகொலை செய்யப்ட்டிருந்தனர் 

இவர்களின் நினைவு தினமாக புதுக் குடியிருப்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள 12 அடி தூபி அமைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15
news-image

கொழும்பு விவேகானந்தா சபையின் ஆசிரிய வாண்மை...

2025-04-19 11:17:03
news-image

இலங்கையில் முதன் முறையாக நடைபெறவுள்ளது Media...

2025-04-18 11:57:34
news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39
news-image

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து...

2025-04-16 07:03:22
news-image

கொழும்பு மாநகரசபை தேர்தலில் லாந்தார் சின்னத்தில்...

2025-04-16 07:03:56