மட்டக்களப்பு மண்முனைப் பற்று புதுக் குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்ற இனப் படுகொலை சம்பவத்தின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 6 மணியளவில் உணர்சசி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
1990 ஆம் ஆண்டு செப்டாம்பர் மாதம் 21 ஆம் திகதி இக் கிராமத்துக்குள் நள்ளிரவில் புகுந்த காடையர்களால் அங்கிருந்த 17 அப்பாவி பொதுமக்கள் வெட்டி படுகொலை செய்யப்ட்டிருந்தனர்
இவர்களின் நினைவு தினமாக புதுக் குடியிருப்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள 12 அடி தூபி அமைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM