புதுக்குடியிருப்பு படுகொலை 28 வது நினைவேந்தல் 

Published By: Digital Desk 4

21 Sep, 2018 | 07:18 PM
image

மட்டக்களப்பு மண்முனைப் பற்று புதுக் குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்ற இனப் படுகொலை  சம்பவத்தின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 6 மணியளவில்  உணர்சசி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

1990 ஆம் ஆண்டு செப்டாம்பர் மாதம் 21 ஆம் திகதி இக் கிராமத்துக்குள் நள்ளிரவில்  புகுந்த காடையர்களால் அங்கிருந்த 17 அப்பாவி பொதுமக்கள் வெட்டி படுகொலை செய்யப்ட்டிருந்தனர் 

இவர்களின் நினைவு தினமாக புதுக் குடியிருப்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள 12 அடி தூபி அமைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-27 15:15:40
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05