புதிய கட்டடத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - யாழில் சம்பவம்

Published By: Daya

21 Sep, 2018 | 03:50 PM
image

பாடசாலையில் முன்பகுதியில் அமைக்கப்படும் புதிய கட்டடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் மல்லாகம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையில் முன்பகுதியில் பாரிய மாடிக்கட்டடம் ஒன்று அமைய இருப்பதாகவும், மேல்மாடியில் திருமண மண்டபம் அமைய இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“நீதி தேவதையே உன் பிள்ளைகள் இன்று வீதியில் நிற்கின்றோம், எம் கல்வியை விற்க நீ யார், பழைய மாணவர்களே எம்முடன் இணையுங்கள் மண்டபம் கட்டுவதை உடன் நிறுத்துங்கள், மண்டபம் தேவையில்லை” உள்ளிட்ட பதாகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34