மகளை துஷ்பிரயோம் செய்த தந்தையை மொனராகலை மேல் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, நீதிபதி வசந்த ஜினதாச குறித்த நபருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட யுவதிக்கு இழப்பீடு ஆகிய தண்டனைகளை வழங்கி தீர்ப்பிட்டார்.
மொனராகலை தக்கலை என்ற இடத்தைச் சேர்ந்த நபருக்கு மேற்குறித்த தண்டனைகள் வழங்கப்பட்டன.
கடந்த 2005 ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் 24 ஆம் திகதி 16 வயது நிரம்பிய பெண் மீது பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இக் குற்றச் செயல்தொடர்பாக யுவதியின் தந்தை கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ் வழக்கு மொனராகலை மேல் நீதிமன்றில் எடுத்துச் செல்லப்பட்டபோது நீதிபதி சந்தேக நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஊர்ஜிதமாகியதனால் அந்நபருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட யுவதிக்கு இரண்டரை இலட்சம் ரூபாவை இழப்பீடாக செலுத்தும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.
இழப்பீடு செய்யப்படாதபட்சத்தில் மேலும் ஐந்து வருடம் கடூழியச் சிறைத்தண்டனை நீடிக்குமென்றும் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM