நாலக சில்வா விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் - தேசிய சுதந்திர முன்னணி அதிர்ச்சித் தகவல்

Published By: Vishnu

20 Sep, 2018 | 05:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா விடுதலைப் புலிகளின்  இயக்கத்துடன் தொடர்புடையவர் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா ஒரு புறம்  பாதள குழுவினரது தொடர்பும் மறுபுறம்  பொலிஸ் ஆணைக்குழுவின் பலமும் கொண்டவர். ஆகவே இவரது விடயத்தில் அரசாங்கம் அசமந்தமாக செயற்படாமல் இவரை கைதுசெய்து சுயாதீனமாக விசாரனைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டயுள்ளதாக பொலிஸ் பிரிவின் முக்கிய தரப்பினரே தகுந்த ஆதாரத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார் . 

இது ஆட்சி கவிழ்ப்பு மற்றும் புது ஆட்சி தோன்றுவதை தடுக்கும் சூழ்ச்சியாகவே காணப்படுகின்றது எனவும் தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50