மஹிந்தவின் கருத்துக்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் -தமிழிசை 

Published By: Daya

20 Sep, 2018 | 02:39 PM
image

இறுதிப்போரில் இலங்கை வெற்றிபெறுவதற்கு இந்தியா உதவியதாக  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கவேண்டும் என பா.ஜ.க.வின் தமிழக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதிப்போரில் இந்தியா உதவி புரிந்தது என மஹிந்தராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தி.மு.க.வும் ம.தி.மு.கவும் இன்று வெண்சாமரம் வீசுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தராஜபக்ஷவின் இந்த கருத்திற்கு தி.மு.க. பதில் அளிக்காமல் மௌனம் காக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47