ஓமந்தை பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவயை அமைக்குமாறு வலியுறுத்தி அப் பகுதி மக்கள் இன்றைய தினம் புகையிரத பாதையை மறித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பாதுகாப்பு அற்ற புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்தோடு மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
ஆகவே குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைக்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM