கொக்கிளாய் அக்கரவெளி பகுதியினை மகாவலி எனும் பெயரில் அபகரிக்க முயற்சி : பொதுமக்களினால் முறியடிப்பு

Published By: R. Kalaichelvan

18 Sep, 2018 | 10:29 PM
image

கொக்கிளாய் அக்கரவெளி பிரதேசத்தில் வயல் செய்வதற்கேன  விவசாய அமைச்சர் க.சிவனேசன்  அவர்களின் முயற்சியில் அப்பகுதியை துப்பரவு செய்து அதனை வயல் செய்வதற்கு ஏற்ற இடமாக மாற்றுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த சில நாட்களாக வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதனை அறிந்த "மகாவலி அபிவிருத்தி" என்ற போர்வையில் சிலர் இன்று அப் பிரதேசத்தில் புகுந்து வேலை செய்த மக்களை தடுத்து நிறுத்தியிருந்தனர். 

இதனையடுத்து கரைதுறைப்பற்று  தவிசாளர் க.தவராசா , கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான இ.கவாஸ்கர் , கி.சிவலிங்கம் ஆகியோருடன் பிரதேச செயலக காணி பகுதியினர் மற்றும் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளர்  இவர்களுடன் அப் பிரதேச ஊர் மக்கள்  அனைவருமாக அணி திரண்டு வாக்குவாதத்தின் பின்னர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14