தமிழர்களை அடக்கி வாய் வார்த்தையில் நல்லிணக்கம் பேசுவது பயனில்லை - சிறிதரன்  

Published By: R. Kalaichelvan

18 Sep, 2018 | 09:49 PM
image

(எம் .எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் பேரிலோ அல்லது புனர்வாழ்வளித்தோ உடனடியாக  விடுதலை செய்ய வேண்டும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அவர்களின் நிலைமை இன்னும் விளங்கவில்லையா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார். தமிழர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி வாய் வார்த்தையில் நல்லிணக்கம் பேசி எந்தப்பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று நடைப்பெற்ற வானூர்தி மூலம் ஏற்றிச்செல்லல் சட்டமூலம் மற்றும் குடியியல் வான்செலவு சட்ட விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43