நோர்வூட் சென்ஜோன் - டிலரி கீழ் பிரிவு தோட்டப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 2500 மில்லி கிராம் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர் .
நோர்வுட் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நோர்வுட் சென்ஜோன் டிலரி கீழ் தோட்டப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 2500 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த சந்தேக நபர் பொலிஸாரினால் கைதுசெய்யபட்டுள்ளார்.
கைதுசெய்யபட்ட சந்தேக நபரை அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவதற்கான நடவடிக்கையினை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM