தமிழரின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் தற்காப்பு “அன்கம்பொர” கலையினை படையினருக்கு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது
கிளிநாச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியசவில் குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள 100 பேர் குறித்த 3 மாத பயிற்சியினை மேற்கொள்ளவுள்ளனர். தற்காலங்களில் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகள் அழிவடைந்து வரும் நிலையில் இவ்வாறான கலைகளை பயிற்சிகள் மூலம் ஊக்குவித்து எமது பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரினதுமாகும்.
இன்று ஆரம்பமாகிய குறித் பயிற்சி வகுப்பானது 3 மாதங்கள் முன்னெடுக்கப்பட்டு சான்றிதள்கழும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.
இன்றய நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவன உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது தற்காப்பு கலை தொடர்பான காட்சிப்படுத்தலும் அரங்கை அலங்கரித்தது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM