தற்காப்பு கலையை படையினருக்கு பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று 

Published By: Digital Desk 4

17 Sep, 2018 | 02:24 PM
image

தமிழரின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் தற்காப்பு “அன்கம்பொர” கலையினை படையினருக்கு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

கிளிநாச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியசவில் குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. 

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள 100 பேர் குறித்த 3 மாத பயிற்சியினை மேற்கொள்ளவுள்ளனர். தற்காலங்களில் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகள் அழிவடைந்து வரும் நிலையில் இவ்வாறான கலைகளை பயிற்சிகள் மூலம் ஊக்குவித்து எமது பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரினதுமாகும். 

இன்று ஆரம்பமாகிய குறித் பயிற்சி வகுப்பானது 3 மாதங்கள் முன்னெடுக்கப்பட்டு சான்றிதள்கழும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கதாகும். 

இன்றய நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவன உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது தற்காப்பு கலை தொடர்பான காட்சிப்படுத்தலும் அரங்கை அலங்கரித்தது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் இலங்கை...

2025-05-24 13:28:40
news-image

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 8...

2025-05-24 10:40:11
news-image

குவைத்தில் Tvs ஹைதர் குழுமத்தின் வெள்ளிவிழா...

2025-05-23 17:32:00
news-image

அகில இலங்கை இளங்கோ கழகத்தின் ஏற்பாட்டில்...

2025-05-23 17:24:59
news-image

வண்ணமயம், பன்முகத்தன்மை கொண்ட “Colourful Harmony”...

2025-05-23 12:26:37
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு...

2025-05-22 18:36:09
news-image

“பிரம்ம கமலம் - 2025” நிகழ்வு  

2025-05-22 13:06:06
news-image

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட்...

2025-05-22 11:09:06
news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08