போரின் போது விமான குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மக்களின் 19 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
1999 ஆம் ஆண்டு விமான குண்டு வீச்சின் போது முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மந்திரி பகுதியில் கொல்லப்பட்ட 25 பொதுமக்களுக்கே இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு உறவினர்களினால் மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM