விமான குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவு அஞ்சலி

Published By: Digital Desk 4

16 Sep, 2018 | 10:37 AM
image

போரின் போது விமான குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மக்களின் 19 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

1999 ஆம் ஆண்டு விமான குண்டு வீச்சின் போது முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மந்திரி பகுதியில் கொல்லப்பட்ட 25 பொதுமக்களுக்கே இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு உறவினர்களினால் மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46