ஒரு நாள் அணியின் தலைமையிலிருந்து விலகியது ஏன்- டோனி கருத்து

Published By: Rajeeban

14 Sep, 2018 | 02:46 PM
image

2019  உலக கிண்ணத்திற்கு தயாராவதற்கான கால அவகாசத்தை விராட்கோலிக்கு வழங்குவதற்காகவே நான் தலைமைத்துவத்திலிருந்து விலகினேன் என டோனி தெரிவித்துள்ளார்.

2019 உலக கிண்ணப்போட்டிகளிற்கு கோலி தயாராவதற்கான போதிய கால அவகாசத்தை வழங்கவேண்டும் என நான் கருதினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய தலைவரை தெரிவு செய்யாமல் வலுவான அணியை உருவாக்க முடியாது எனவும் டோனி தெரிவித்துள்ளார்.

உரிய தருணத்தில் நான் தலைமையிலிருந்து விலகினேன் என கருகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தமைக்கு போதிய பயிற்சியாட்டங்களில் பங்கெடுக்காமையே காரணம் எனவும் டோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பயிற்சியாட்டங்களில் விளையாடவில்லை இதன் காரணமாகவே துடுப்பாட்ட வீரர்களால் இங்கிலாந்து அணியின் சூழலிற்கு ஏற்ப மாறமுடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இதன் காரணமாக இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59