இந்திய - இலங்க‍ை பொலிஸார் கூட்டுப் பயிற்சி

Published By: Vishnu

13 Sep, 2018 | 08:12 PM
image

இந்தியாவின், பரிதாபாத்தில் இலங்கை மற்றும் இந்திய பொலிஸார் இணைந்து போக்குவரத்து முகாமைத்துவ கூட்டுப் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய நிதியுதவியுடன் கடந்த 03 ஆம் திகதி ஆரம்பமான இந்த பயிற்சி நெறியானது நாளை 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த பயிற்சி நெறியில் பிரதான பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் பரிசோதகர், உதவிப் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகிய தரங்களிலிருந்து 15 பொலிஸ் அதிகாரிகள் பங்கு பற்றுகின்றனர்.

மேலும் இந்த வருடம் இலங்கைப் பொலிசாருக்கு இந்தியாவில், குற்றச் சம்பவ இடர் முகாமைத்துவம் மற்றும் பகுப்பாய்வு, நீதிமன்றில் குற்றவியல் விளக்கங்களில் நிபுணத்துவ சாட்சியமளித்தல், தடயவியல் விஞ்ஞானம், சைபர் தடயவியல் மற்றும் நிதிசார் குற்றம் தொடர்பான ஒரு கருத்தரங்கு போன்ற ஏனைய பல்வேறு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34