(ரி.விரூஷன்)
நுண்நிதி கடன் விடயம் தொடர்பாக இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னரும் எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இல்லை. ஆனால் தற்போது பிரச்சினை ஐ.நா. வரை சென்றடைந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
நுண் நிதி கடனால் பாரிய பிரச்சனை இருப்பதும் அதனால் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் போன்ற பிரச்சனை இருப்பதாக ஐ.நா. நிபுனர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நுண் நிதி கடனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை அதிலிருந்து மீட்கும் வகையிலான சரியான திட்டமிடல்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM