நுண் நிதி கடன் : 3 வருடங்களுக்கு முன்பே கூறினோம், யாரும் கண்டுகொள்ளவில்லை என்கிறார் சுரேஸ்

Published By: Vishnu

13 Sep, 2018 | 01:17 PM
image

(ரி.விரூஷன்)

நுண்நிதி கடன் விடயம் தொடர்பாக இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னரும் எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இல்லை. ஆனால் தற்போது பிரச்சினை ஐ.நா. வரை சென்றடைந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நுண் நிதி கடனால் பாரிய பிரச்சனை இருப்பதும் அதனால் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் போன்ற பிரச்சனை இருப்பதாக ஐ.நா. நிபுனர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நுண் நிதி கடனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை அதிலிருந்து மீட்கும் வகையிலான சரியான திட்டமிடல்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58