மீனவர்கள் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததையடுத்து நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் பேருவளை கடறப்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இரு மீனவர்கள் காணவில்லை எனவும் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கிய மீனவர்களை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் சுழியோடிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தினால் பேருவளை பகுதியில் சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM