இந்தியா சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சுப்ரமணியன் சுவாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விராத் ஹிந்துஸ்தான் சங்கம் ஏற்பாட்டில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமியின் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றவுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ எம்.பி. மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் புதுடெல்லிக்கு சென்றுள்ளனர்.
முன்னாள் ஜாபதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எனக்கும் நல்ல வரவேற்பை வழங்கிய பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்ரமணியன் சுவாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ஷ எம்.பி பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM