தேங்காய் எண்ணெய் விற்பனைக்கும் வருகிறது கடும் சட்டம்

Published By: Vishnu

12 Sep, 2018 | 09:30 AM
image

பொதி செய்யப்பட்ட அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் விற்பனை செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையாக்க தென்னை பயிர்செய்கை சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர்,

சந்தையில் தரம் குறைந்த தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கத்துடனேயே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நுவர்வோர் விவகார அதிகார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளோம்.

அத்துடன் சட்டம் தொடர்பில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களையும் தெளிவுபடுத்தி அடுத்த மாதத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56