பொதி செய்யப்பட்ட அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் விற்பனை செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையாக்க தென்னை பயிர்செய்கை சபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர்,
சந்தையில் தரம் குறைந்த தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கத்துடனேயே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நுவர்வோர் விவகார அதிகார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளோம்.
அத்துடன் சட்டம் தொடர்பில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களையும் தெளிவுபடுத்தி அடுத்த மாதத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM