பெண்கள் உரிமைகள்,வீடு வன்முறை,கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராகவும்,பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் பல முன்னிலைப்படுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச மகளிர் தினம் அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தென் அமெரிக்கா முழுவதும் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
சர்வதேச மகளிர் தினம் உலகளாவில் கொண்டாடப்படும் தினம் என்பதால் பிரேசில், சிலி, அர்ஜென்டீனா, கோஸ்டா ரிகா, வெனிசுலா பிரதேசங்களில் தமது உரிமைகளைகோரி இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டன.
இவ் ஆர்ப்பாட்டத்தில் பல பெண்கள் தங்கள் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் எழுதப்பட்ட சுலோகங்கள் பயன்படுத்தி கலந்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM