நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள நசராவ மாகாணத்தில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்களில் ஏற்பட்ட தீ விப்தில் 18 பேர் பரிதாபமாக உடல் கரு உயிரிழந்ததுடன் 50 க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
நசரவா மாகாணத்தின் தலைநகர் லிபியாவில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கிலேயே இந்த விபத்து நேற்று மாலை திங்கட்கிழமை திடீரென வெடிசத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பங்கர தீ விபத்தும் ஏற்பட்டது.
இந்த தீ விபத்தையடுத்து அப்பகுதியின் அருகே உள்ள வீதிகளில் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் என 18 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன் மேலும் 50 க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி பலத்த தீக் காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் இந்த விபத்தின் காரணமாக பல கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM