இந்தியாவை நம்பிப் பலனில்லை : சர்வதேசத்திடம் முறையிட வேண்டும் - திஸ்ஸ விதாரண 

Published By: Priyatharshan

09 Mar, 2016 | 04:33 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

மீனவர்களின் பிரச்சனைக்கு இந்தியாவை நம்பி பலன் இல்லை. சர்வதேச நீதிமன்றில் முறையிட்டு தீர்வைப்பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையை அனைத்து வகையிலும் சூறையாடுகின்றன. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் உண்மைகளை மூடி மறைத்து போலியான விடயங்களை கூறி வருகின்றது. 

இந்தியாவை எதிர்கொள்ள முடியா விடின் ஒப்பந்தங்கள் தொடர்பில் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்படுகின்றனர். எமது கடற்பரப்பில் அவர்களின் படகுகள் மீன் பிடிக்கும் போது அனைத்த கடல் வளங்களும் அழிக்கப்பட்டு விடுகின்றன. 

இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்தியாவுடன் வெறுமனே பேச்சு வார்த்தை நடத்தி பலன் இல்லை அவர்கள் ஒரு போதும் நீதியை பெற்றுக் கொடுக்க மாட்டார்கள். 

 ஆகவே உடனடியாக இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்:...

2026-07-10 18:54:56
news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12
news-image

களனி கங்கையைப் பாதுகாப்பதற்கு வீடமைப்பு மற்றும்...

2026-07-10 16:52:31
news-image

சிறைச்சாலையில் மோதல் : அமைச்சரின் திட்டமிடல்...

2026-07-10 16:51:57
news-image

நாமல் ராஜபக்ஷ ‘ஏ – டீம்...

2026-07-10 16:51:18
news-image

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரித்து பேராதனை வைத்தியர்கள்...

2026-07-10 16:39:41
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைக்கு நீதியும் பொறுப்புக்கூறலும்...

2026-07-10 16:29:24
news-image

'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்திட்டம்...

2026-07-10 16:30:04
news-image

வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருள்...

2026-07-10 16:30:06